சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்- ஐ.நா.விடம் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை

சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணையமும், அதன் அங்கத்துவ நாடுகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய உயர்  நீதிமன்ற  நீதிபதிகள் மனு ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர். ஜ.நா. பொதுச்செயலாளர், மனித உரிமை ஆணையாளர் உறுப்பு நாடுகள் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றிற்கே 5 அவசர கோரிக்கைகளை  வலியுறுத்தி இந்தியாவின் தமிழ்நாடு சென்னை உயர்  நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற  நீதிபதிகள் ஐந்து பேர் … Continue reading சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள்- ஐ.நா.விடம் இந்திய உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோரிக்கை